tag:blogger.com,1999:blog-8257315908443350133.post5126431006120713768..comments2023-10-20T13:55:47.407+05:30Comments on பொதுசுகாதாரம் இன்று: சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு-1 "பி' HI.Gr.1bசே.வேங்கடசுப்ரமணியன்http://www.blogger.com/profile/13108032649621390647noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8257315908443350133.post-26750619798803589332011-09-07T19:03:46.825+05:302011-09-07T19:03:46.825+05:30ஐயா. பொது சுகாதாரத் துறையில் என்னைப் போன்ற ஒரு வரு...ஐயா. பொது சுகாதாரத் துறையில் என்னைப் போன்ற ஒரு வருடம் படித்து சான்றிதழ் பெற்றவர்கள் நிலைமை என்ன? தெரிந்தால் சொல்லவும்.SUNRAYShttps://www.blogger.com/profile/08825624223800313594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8257315908443350133.post-51872354634731711062011-08-18T13:37:36.102+05:302011-08-18T13:37:36.102+05:30http://thogamalaiphc.blogspot.com/2011/08/1-higr1b...http://thogamalaiphc.blogspot.com/2011/08/1-higr1b.html<br />13 August at 07:35 · Like · <br /><br />Suresh Kumar இந்தக் கதையை ஆரம்பத்திலிருந்து யாராவது சொல்வாங்களா? குறிப்பாக 1, 1பி, மற்றும் துறையின் பார்வையில்.., என்ன நடந்தது, நடக்கிறது, நடக்கப் போகிறது தெளிவாகச் சொன்னால் துறையினர் புரிந்து கொள்வார்கள்..,<br />13 August at 13:12 · Like<br />Mani Seshan இது உண்மையில் ஒரு சோகக்கதை சார்.””மயிலப்புடிச்சு கூண்டிலடைச்சு ஆடச்சொல்லுகிற உலகம்”” ஒழுங்காக போய்க்கொண்ட்டிருந்த துறை பணியாளர்களை பொது சுகாதாரத்துறையில் சேர்த்ததும் ,மாற்றான் தாய்பிள்ளையாக நடத்துவதும் தான் எல்லா குழப்படிகளுக்கும் காரணம்.இ...<br />See more<br />13 August at 22:23 · Like · 1 person<br /><br />Suresh Kumar thanks<br />Tuesday at 06:41 · Like<br /><br />Suresh Kumar ஒருவர் ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் இள்நிலை உதவியாளராக இருப்பவர், அக்கவுண்ட் டெஸ்ட் போன்ற தேர்வுகள், சில பயிற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல் இத்தனை ஆண்டுகள் பணி செய்துள்ளேன் அதுவே ஒரு தகுதிதான் எனக்கு பதவி உயர்வு கொடுங்கள் என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? ---------இது சக தோழர் ஒருவர் கேட்ட கேள்வி. இது போன்ற கேள்விகளுக்கு உங்களைப் போன்ற ஆரம்ப நிலையிலிருந்து பார்த்து வருபவர்களால்தான் விளக்க முடியும் என்று நினைக்கிறேன்.<br />Tuesday at 21:14 · Like<br />Mani Seshan அக்கவுண்ட் டெஸ்ட் என்பது தனியரே முயற்சி செய்து எழுத வேண்டியது ஆனால் SI course போன்ற பயிற்சிகள் பவானிசாகர் பயிற்சி போன்றது நாமே பவானிசாகர் பயிற்சிக்கு செல்ல முடியாது பயிற்சி கொடுக்காதது துறையின் குற்றம்.தனி நபரின் குற்றமல்ல.பயிற்சி கொடுங்கள் என்றுதான் ஆரம்பத்திலிருந்தே கேட்டு வருகிறார்கள்.அதுவும் சுகாதாரத்துறையுடன் இணைத்து சுகாதார ஆய்வாளர் பணிகளை செய்யச் சொன்னதால் தான்.சுகாதார ஆய்வாளர்களுக்கு இணையாக துறையில் இணைத்தபோதெ ஊதியம் கொடுத்திருந்தால் பதவிஉயர்வு கொடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.வேண்டுமானால் nms பதவியையும் பொதுவாக்கி இருவருக்கும் சீனியாரிட்டி அடிப்படியில் பதவிஉயர்வு வழங்கியிருக்கலாம்.இது முழுக்க முழுக்க நிர்வாக சீர்கேட்டினால் நிகழ்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.சே.வேங்கடசுப்ரமணியன்https://www.blogger.com/profile/13108032649621390647noreply@blogger.com