15/10/2008 சர்வதேச கைகள் கழுவும் தினம் அனுசரிக்கப்பட்டது.ஆரம்ப சுகாதார நிலயத்திற்கு வந்திருந்த பயனாளர்களுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் சோப்பினால் கைகழுவுவதின் முக்கியத்துவத்துவம் பற்றியும் ,கைகழுவும் முறை பற்றியும் மருத்துவ அலுவலர் ,செவிலி, சமூக சுகாதார செவிலி,மற்றும் பகுதி சுகாதார செவிலியர்கள் எடுத்து கூறினர்.வட்டார மருத்துவ அலுவலர் திரு.பாரதிராஜா,சமூக.சு.செவிலி திருமதி.நாகராணி,பகுதி சு.செவிலி திருமதி பங்கஜம்,செவிலியர் திருமதி.சாந்தி,மற்றும் கண்காணிப்பாளர் கலந்துகொண்டோம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம்