ஜூன் 2008 தேசிய மலேரியா ஒழிப்பு மாதமாக அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலயத்தின் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளைக் கொண்டு விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.மலேரியா தொடர்பான வினாடி வினா நிகழ்ச்சி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.டாக்டர்.சவுமியா அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி மற்றும் பேரணியை சுகாதார ஆய்வாளர் திரு.வாசுதேவன் அவர்களும் கிராம சுகாதார செவிலியர்களும் முன்நின்று நடத்தினர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம்