தமிழ்நாடு அரசு அலுவலர்கள் பணி ஓய்வு பெறுவதற்கு நான்கு மாதத்திற்கு முன்னதாக ஓய்வூதியக் கருத்துருவினை மாநில கணக்காய்வுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைக்குப் பிறகு புதிய ஓய்வூதியப்படிவம் வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதியத்துடன் பொது வருங்கால வைப்புநிதிக்கான (GPF Final closer) மனுவும் ஒருங்கினைக்கப்பட்டு இப்படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம்