தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளர் நிலை 2 ஆக பணியாற்றிய திரு.ஏ.டி.பழனிச்சாமி அவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் கடவூர் ஊர்ராட்சி ஒன்றியம் மாவத்துர்ர் ஊராட்சி தலைவராக போட்டியிடுவதற்காக அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டார்.1150 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அவருக்கு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம்