04 April 2013

பணிமாறுதல்.

02.04.2013 அன்று கரூர் மாவட்டம் தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டேன்.விருப்பத்தின் பேரில் திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 02.04.2013 பி.ப பணியில் சேர்ந்துள்ளேன்.இந்த வலைப்பூவை இதே பெயரில் தொடரலாமா அல்லது இனாம் குளத்தூர் ஆ.சு.நி பெயரில் தொடரலாமா என இன்னும் முடிவு செய்யவில்லை.உங்கள் ஆலோசனைகளும் எதிர்பார்க்கப்படுகிறது.

4 comments:

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம்