விமான நிலையத்தில் வந்திறங்கும் எபோலா நோய்கண்டவர்களை தனிமை படுத்திவைக்கும் அறைதொடர்பான ஆய்வுமேற்கொள்ள திருச்சி கி.ஆ.பெ.மருத்துவக்கல்லூரிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமணையிலிருந்து குழுவினர் 10.11.2014 வந்தனர்.உடன் இணை இயக்குனர் எபிடெமிக் திரு.பாலசுப்ரணனியன் மற்றும் துணை இயக்குனர் (லேப்) ஆகியோரும் வந்திருந்தனர்.
மருத்துவக்கல்லூரியில் டீன் அறையில் கூட்டம்
மருத்துவக்கல்லூரியில் டீன் அறையில் கூட்டம்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம்