10 July 2015

Singapore International Foundation லிருந்து உயரலுவலர்கள் இன்று திருச்சிக்கு வந்திருந்தனர், மகாத்மாகாந்தி மருத்துவமணையில் நடக்க இருக்கும் பயிற்சி தொடர்பாக பயிற்சி நடக்க உள்ள அறை களை பார்வையிட்டனர். அருகில் இருக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.திட்டமிடுதலில் அவ்வளவு துல்லியம். இருக்கைகள் எப்படி இருக்க வேண்டும், டேபிள் எந்த அளவு இருக்க வேண்டும், மைக், ஸ்கிரீன் என ஒவ்வொன்றிலும் தனி கவனம் எடுத்துக்கொண்டனர். எனக்கு இது புது அனுபவமாக இருந்தது. கடந்த ஒரு வருட காலத்தில் இது மூன்றாவது முறை இவர்கள் வருவது.3 நாட்கள் நடக்க இருக்கும் பயிற்சிக்கு இவ்வளவு சிரத்தைஎடுத்துக்கொள்ளும் இவர்கள் பணி ஆச்சரியப்படுத்துகிறது. Jane Lee,Manager, Communications, Communications & Corporate Devolopement Division, Thavamalar Balakrishnan Manager Volunteer Cooperation, Programmes Division.i