22 December 2009

தோகமலையில் சித்த மருத்துவம்

16.12.2009 இன்று சித்த மருத்துவர் திருமதி.சங்கரவடிவு அவர்கள் தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேர்ந்தார்.அவருடன் மருந்தாளுனர் திருமதி ஆனந்தி அவர்களும் பணியேற்றார்.பிரதிவாரம் புதன்,வியாழன்,வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் இவர்களுக்குப் பணி.தேசிய கிராமப்புர சுகாதார மிஷன் திட்டம் மூலமாக இவர்களுக்கு பணி நியமனம் வழங்கியுள்ளது.
இப்புதிய வரவினால் தோகமலை பகுதி மக்கள் மிகுந்த பயனடைவர்.
இவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

தமிழ் நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில்

200 இடங்களில் சித்த மருத்துவப் பிரிவும்,
30 இடங்களில் ஓமியோபதி பிரிவும்
25 ஆயுர் வேதா பிரிவும்,
25 யுனானி சிகிச்சை பிரிவும் ,
20 இடங்களில் இயற்கை மற்றும் யோகா பிரிவும்,
என மோத்தம் 300 ஆரம்ப சுகாதார நிலையங்களில் என்.ஆர்.எச்.எம் மூலமாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமொயோபதி பிரிவு துவக்கப்பட்டுள்ளது

2 comments:

rathinapugazhendi said...

வாழ்த்துகள் தோழர் பணியின் மீதான உங்கள் ஈடுபாடு இந்த வலைப்பூவில் மணம் பரப்புகிறது.தொடரட்டும் உங்கள் சேவை.

சே.வேங்கடசுப்ரமணியன் said...

நன்றி.புகழேந்தி.