02 June 2009

அரசின் அனுமதி பெற மாதிரி படிவங்கள்

அரசு ஊழியர்கள் அசையும்சொத்து  ரூ.10000/க்கு மேல் வாங்கவோ விற்கவோ வேண்டுமானால் அரசின் அனுமதி பெறுதல் வேண்டும். சி,டி பிரிவு ஊழியர்களுக்கு மண்டல அதிகாரியும், பி,ஏ, பிரிவு ஊழியர்களுக்கு துறைத்தலைவரும் அனுமதி அளிக்க வேண்டும். அனுமதி பெருவதற்கு படிவம் 1 முதல் ஆறு வரையிலான படிவங்களுடன் மனு சமர்ப்பிக்க வேண்டும். அப் படிவ நகல் இங்கு மாதிரிக்கு.

THE TAMIL NADU GOVERNMENT SERVANTS' CONDUCT RULES,  7(1) a ல்
//after notice to the prescribed authority// என்ற வாக்கியம் தான் அசையா சொத்து தொடர்பாக பயன்படுத்தப் படுகிறது.
முன் அனுமதி தேவையில்லை.தெரிவித்தால் போதுமானது .அரசுக்கடன் அல்லது வருங்கால வைப்பு நிதியிலிருந்து கடன் பெற்று வீடு கட்ட மட்டுமே உரிய படிவத்தில் உரிய அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

No comments: