07 June 2010

15 மணி நேர இடைவெளியில் 7 பிரசவங்கள்





குழுமணி ஆ.சு.நி.ன் எழில் மிகு தோற்றம்.

(பெரிதாக பார்க்க படத்தின்மேல் கிளிக் செய்யுங்கள்.)



The Hindu செய்தி 06.06.2010 திருச்சி பதிப்பு
(பெரிதாக பார்க்க படத்தின்மேல் கிளிக் செய்யுங்கள்.)




06.06.2010 Hindu நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி .திருச்சிமாவட்டம் குழுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 மணி நேர இடைவெளியில் 7 பிரசவங்கள் நடைபெற்றுள்ளது.அனைத்தும் சுகப்பிரசவம்.மக்கள் நலனில் பொதுசுகாதாரத்துறையின் மகத்தான பங்களிப்பு இது.இந்த சாதனையின் பின் உள்ள துணை இயக்குனர்,மருத்துவர்கள்,செவிலியர்கள்,கிராம சுகாதார செவிலியர்கள்,மருதுவமணைப் பணியாளர்கள், இவர்களுக்கான பணிகளை செய்யும் அமைச்சுப்பணியாளர்கள்,ஊர்தி ஓட்டுனர்கள்,அனைவருக்கும் வாழ்த்து சொல்வதில் பெருமை கொள்வோம். மேலும் பல சாதனைகளை படைப்போம்.

6 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நீங்கள் அனுப்பிய அரசு ஆணைகளை பெற்றுக் கொண்டேன். நன்றி.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இது முழுக்க முழுக்க கூட்டு உழைப்பு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சே.வேங்கடசுப்ரமணியன் said...

இன்னும் நீங்கள் கேட்ட அந்த ஆணை உங்களுக்கு அனுப்ப வில்லை. காப்பி டல்லாக இருப்பதால் செராக்ஸ் எடுத்து அடுப்புகிரேன். முகவரி அனுப்புங்கள்.

சே.வேங்கடசுப்ரமணியன் said...

பல நேரங்களில் தமிழ் தட்டச்சு சொதப்புகிறது.எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்.

ஜெயந்திமணி said...

குழும்ணி ஆசுநி பணியாளர்களூக்கு வாழ்த்துக்கள்.

கொல்லான் said...

அரசுப் பணியில் நல்ல செய்தி.
வாழ்த்துக்கள்.