31 March 2011

பிரிவு உபசார விழா


தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 31.03.2011 அன்று வயது முதிர்வின் காரணமாக திருமதி . ஜே. தமிழரசி FNA மற்றும் திருமதி.ஜி.லலிதா SHN அவர்களும் பணி ஓய்வு பெற்றனர்.பிரிவு உபசார விழாவிலிருந்து சில காட்சிகள்.





திருமதி. ஜே.தமிழரசி அவர்களுக்கு நினைவுப்பரிசினை முதன்மை குடிமை மருத்துவர் திரு.கே.குமாரசாமி அவர்கள் வழங்குகிறார்.




Tmt.j.Tamilarasi withT.Lakshmi Staff Nurse, Selvarani Staff Nurse, jayasudha ANM, malarkodi VHN, malliga VHN,Shanthi Staff Nurse


திருமதி.ஜி.லலிதா SHN அவர்களுக்குமரு.நர்மதா அவர்கள் நினைவுப்பரிசு வழங்குகிறார்,




பிரிவாற்றாமை




G.Lalitha SHN, J.Tamilarasi FNA, Dr.k.Visalakshi Senior Civil Surgeon (Rtd),Dr.K.Kumarasamy Chief Civil Surgeon,Dr.Sudhahar,Dr.K.Sowmiya,S.Venkatasubramaniyan Superintendent

No comments: