17 October 2008

காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய தினம் 06.05.2008


தோகமலை வட்டாரத்தில் மூன்று ஆரம்ப சுக்காதார நிலையங்கள் உள்ளன.
1. வட்டார ஆரம்ப சுகதார நிலையம் தோகமலை
2. ஆரம்பசுகாதார நிலயம் காவல்காரன்பட்டி
3. ஆரம்பசுகாதார நிலயம் சேப்ளாப்பட்டி


06.05.2008 அன்று
ஆரம்ப சுகாதார நிலைய தினம்
காவல்காரன்பட்டி ஆரம்பசுகாதார நிலயத்தில்
கொண்டாடப்பட்டது .அன்றய தினம் மக்கள் பிரதிநிதிகளை வரவழைத்து நலப்பணிகளுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது செய்யப்பட்டு வரும் சிறப்பு சேவைகள் பற்றி பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
பிறப்புச் சான்றிதழ்கள் வழஙப்பட்டன.ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தினுள் மரக்கன்றுகள் நடப்பட்டன.மருத்துவ அலுவலர் திருமதி.தேன்மொழி அவர்கள் தலைமயில் நடைபெற்ற இவ் விழாவில் பகுதிக்கு உட்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை சுகாதார ஆய்வளர்கள் திரு.பி.முத்தையன், திரு.எஸ்.வாசுதேவன், அகியோர் செய்திருந்தனர்.

No comments: