27 November 2011

துணை சுகாதார நிலைய தடுப்பூசிப் பணிகள்

தடுப்பூசிப் பணிகள் மீண்டும் துணை சுகாதார நிலையத்திலேயே நடைபெறுவது தொடர்பான துறையின் கடிதம் R.No.13265/Immn/S3/2011 dt.21.10.2011 ல் என்ன சொல்லப்பட்டிருக்கிறது.

  • புதன்கிழமைகளில் துணை சுகாதார நிலையங்களில் 1-11-2011 முதல் தடுப்பூசிப் பணிகள் நடைபெறுவதை கால தாமதம் செய்யக் கூடாது.
  • புதன் கிழமைகளில் குழந்தைகள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தால் அவர்களுக்கும் தடுப்பூசி போடவேண்டும்.(துணை சுகாதார நிலையத்தில் தான் போடவேண்டும் என திருப்பி அனுப்பக்கூடாது)
  • புதன் கிழமை விடுமுறை தினமாக அமைந்து விட்டால் வரும் வெள்ளிக்கிழமை இப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்
  • ஒரு வாரம் கூட துணை சுகாதார நிலையங்களில் தடுப்பூசிப் பணிகள் நடைபெறாமல் இருக்கக் கூடாது.
  • பி-கு( இதுவரை R.No.13265/Immn/S3/2011 dt.17.02.2011 DPH&PM Chennai in படி தடுப்பூசிப்பணிநாட்கள் விடுமுறை தினமாக இருந்தாலும் தடுப்பூசிப்பணி நடைபெறவேண்டும் என இருந்தது, இந்த கடிதம் மூலம் மாற்றாக அந்த வாரவெள்ளிக் கிழமையன்று தடுப்பபூசிப்பணி மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments: