11 December 2011

பெண்டாவேலண்ட்' தடுப்பூசி:

pentavalent vaccine

குழந்தைகளை வெகுவாக அச்சுறுத்தி வந்த,

·                   தொண்டை அடைப்பான்
·                  கக்குவான் இருமல்,
·                   ரண ஜன்னி ஆகிய நோய்கள்

தமிழகத்தில் அகற்றப்பட்டு விட்டனஇந்த நோய்களுக்குடி.பி.டி., தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தற்போதுஇந்நோய்களையும் சேர்த்து,
·                   ஹெப்படைட்டீஸ் பி தடுப்பு மருந்து,
·                  நிமோனியா காய்ச்சல்
·                  மூளைக் காய்ச்சலை தடுக்கும், "ஹிப்தடுப்பு மருந்து

diphtheria, pertussis, tetanus, hepatitis B and haemophilus influenza type B (HiB)
ஆகிய நோய்களுக்கும்,"பெண்டாவேலண்ட்என்ற ஒரே தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுஇம்மருந்துஇந்தியாவில் முதல்கட்டமாகதமிழகம் மற்றும் கேரளத்தில் அறிமுகப் படுத்தப்படுகிறதுஇது மிகவும் பாதுகாப்பானது என்பதுபரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

"
பெண்டாவேலண்ட் தடுப்பூசியால்பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது எனநிரூபிக்கப்பட்டுள்ளது.இருப்பினும்,முன்னெச்சரிக்கையாகராமப்புறங்களில் தடுப்பூசி போடும் இடங்களுக்கேடாக்டர்கள் அனுப்படுவர்.இந்த தடுப்பு மருந்துவெளிச்சந்தையில், 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறதுஆனால்எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்அரசு மருத்துவமனைகளிலும்இலவசமாக வழங்கப்படும்,''


முதல்தமிழகத்தில்வரும் டிச., 17ம் தேதிவேலூரில் நடக்கும் விழாவில்
சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார்
வரும் டிச.21ம் தேதி முதல்தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும்.

No comments: