15 February 2014

ஸ்ருதி

http://www.youtube.com/watch?v=LkqKbnJS8pg



”திக்கித் தெனருது தேவதை “ இது உ திரைப்படத்தில் வரும் பாடல். பாடியிருப்பவர்கள் சூப்பர் சிங்கர் ஆஜித் மற்றும் ஸ்ருதி.இதற்கும் நம் துறைக்கும் என்ன சம்மந்தம் என நினைக்கிறீர்களா? இருக்கிறது ஸ்ருதி அறந்தாங்கி துணை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் திரு.பால நாராயணன் அவர்கள் மகள்.

திக்கித் தெனருது தேவதை....
வெக்கப் படுதொரு பூமழை... - தானா
சிக்கி கெடக்குற ஆம்பளை...
நான் தான்... ஆ...ஆ...

அரிசி நெல்லுளையும்...
குத்தும் முல்லுளையும்...
உன் முகம் வந்து சிரிக்கும்
அந்த நிலா தோர்த்துப் போகும்...
உன்னை பார்க்க நேரா வாழ்த்த பிடிக்குதே.... எ. ஏ...

கட்டிக் கரும்புல தீப்பொறி...
என்னை நோருக்குது உன் முழி - நீதான்
புத்தம் புதுசா பூத்த பூச்செடி! ஒ.. ஒ...

ஆளைக் கொல்லுதே... ஆயுள் கேக்குதே...
நீ வரும் நேரம் கொழம்பும்
கெடிகாரம் கொஞ்சம் மறுக்கும்
வேலை முடிக்க மயங்கி செலையா நிக்குதே...

அணை கட்டித் தண்ணி போல நிக்குறே
அர்த்த ராத்திரி முழிச்சுக் கெடக்குதே..

ஒத்தை சிரிப்புல ஒரைஞ்சிக் கெடக்குறே...
கிட்ட நினைக்கையில் கெரங்கித் தவிக்கிறே...
ஆத்தாடி உசுருல ஒழுகித் துடிக்கிறே.

உறவாக உன்னை நான் கடவுள் கிட்ட கேட்டு வாங்குவேன்...

No comments: