








இன்று 05.01.2009 தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள இரத்த சேமிப்பு நிலையத்தின் பயன் பாட்டினை பார்வையிட தமிழ்நாடு எயிட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டி மேற்பார்வையாளராக மரு.இராதகிருஷ்ணன்(tech. support unit TANSACs,NACO) அவர்களும் அவருடன் கோவையிலிருந்து பயோ மெடிகல் பொறியாளர் திரு.பாலராஜ சேகர் அவர்களும் வந்திருந்தனர்.மருத்துவ அலுவலர் திரு.பாரதிராஜா,ஐ சி டி சி கவுன்சிலர் திருமதி.சுதா,மற்றும் ஆய்வக நுட்புனர் திரு.அழகர் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment