
தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் அறிவித்துள்ளது.அரசு ஆணை எண் 10 நிதி(பிசி)துறை நாள் 13.01.2009.இதன் படி 01.01.2009 அன்று பெறும் ஊதியத்தின் அடிப்படையில் ஒரு மாத ஊதியம்+தனிஊதியம்+அகவிலைஊதியம்+அகவிலைப்படி ஆகியவைகளின் கூட்டுத்தொகை யின் மூன்றுமடங்கு இடைக்கால நிவாரணமாக கிடைக்கும்.
01.01.2009 அன்று இரண்டு வருடத்திற்குமேல் பணி செய்தவர்களுக்கு 3 மாதமும் இரண்டு வருடங்களுக்கு குறைவாக பணிபுரிபவர்களுக்கு ஒரு மாதமும் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
IR go
No comments:
Post a Comment