06 December 2012

கல்வெட்டு

முதன் முதலில் தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையம் பஞ்சாயத்யூனியன் டிஸ்பென்சரியாக இருந்தது.1931 ஏப்ரல் 20 ம் தேதி இக்கட்டிடம் திறந்து வைக்கப் பட்டுள்ளது.


இதன் பின்னர் 1988 ல் ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது.
07.03.2003 ல் 30 படுக்கைகள் மற்றும் ஊடுகதிர் வசதி கொண்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மேம்படுத்தப்பட்டது.

1 comment:

Tamil Illakiyam said...

நல்ல ஒரு பதிவு மிக்க நன்றி