09 December 2012

JSSK

                                     ஜனனி சிசு சுரக்‌ஷா காரியக்ரம்
                    janani shishu suraksha karyakram
                           Guidlines 

பிரசவ இறப்புக்களைத் தடுக்கும் முயற்சியாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிரசவத்தின்போது 67 ஆயிரம் பெண்கள் உயிரிழக்கின்றனர். பிறந்த ஒரு மாதத்தில் 9 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன.

இந்தத் திட்டம் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் அரசு மருத்துவ நிறுவனங்களில் இலவச பிரவசத்துக்கான உரிமையை வழங்குகிறது

இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து மருந்துகளும், மருத்துவப் பரிசோதனைகளும் இலவசமாகவே ஏற்பாடு செய்யப்படும்

பெரிய மருத்துவமனைக்கு கர்ப்பிணிகள் பரிந்துரைக்கப்பட்டால் அவர்களுக்கான செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும்

குழந்தை பிறந்த 30 நாட்களில் அதற்கு ஏதாவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதற்கான செலவையும் இந்தத் திட்டத்தின் மூலம் பெறலாம்

விளக்கமாக அறிந்துகொள்ள கீழ்கண்ட வெளியீட்டினை படிக்கவும்
டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்




(டவுன்லோடு செய்ய வலது மேல் மூலையில் உள்ள

என்ற பட்டனை கிளிக் செய்தால் வேறு ஒரு புதிய விண்டோவில் இந்த டாக்குமெண்ட் திறக்கும் அதில் File கிளிக் செய்து Download ஆப்ஷனை கிளிக் செய்து பயன்படுத்தலாம்)
தமிழ்நாடு மாநிலத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு விவரம் கீழே.ஓட்டுனருக்கான மாத ஊதியம் ரூ.4000 என குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் அந்தந்த மாவட்ட ஆட்சியரால் நிர்ணயிக்கப்பட்ட தொகையினை வழங்கலாம் கூடுதலாக தொகை தேவைப்படின் எழுதி கேட்டுப் பெறலாம். எனவே ரூ 4000 மாத ஊதியத்திற்கு மேலாக மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த தொகை வந்தாலும் வழங்கலாம்.

1 comment:

Canada Tamil News said...

நல்ல ஒரு தகவல் உங்கள்.

பதிவுக்கு மிக்க நன்றி.