02 August 2009

மாறுதலாகிச்சென்ற மாணிக்கங்கள்

தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் பொறுப்பு வகித்துவந்த மரு.பி.பாரதிராஜா அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாறுதல் ஆகிச் சென்றுள்ளார்.மருத்துவமில்லா மேற்பார்வையாளர் திரு.என்.ஜெயராமன் அவர்களும் திருச்சி மாவட்டத்திற்கு மாறுதல் ஆகி சென்றுள்ளார். மரு.பாரதிராஜா அவர்கள் 01.07.2006 அன்று தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி மருத்துவராக பணியில் சேர்ந்தர்.30.06.2009 அன்று மாறுதல் ஆகி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.பணீயாளர்களிடமும். நோயாளிகளிடமும் நன் மதிப்பை பெற்றிருந்த இவரது காலத்தில் பல சாதனைகள் படைத்தோம். திரு.என்.ஜெயராமன் அவர்கள் களப்பணி ஆற்றுவதிலும்,முகாம் மாதிரியான நிகழ்வுகளில் திட்டமிட்டு பணியாற்றும் பாங்கிலும் தனித்திரன் படைத்தவர்.மக்கள் தொடர்பு பணிகளையும் சிறப்பாகச் செய்யக்கூடியவர். இவர்கள் இருவரும் மாறுதலாகிச்செல்வது இழப்புதான் என்றாலும் இவர்களது அனுபவங்களை உள்வாங்கி ஆரம்பசுகாதார நிலையப்பணிகளை இவர்களது மானசீக ஆசிகள் மற்றும் ஆதரவுடன் தொடர்வோம். பிரிவு உபசாரவிழா புகைப்படங்கள்.
மரு.பி.பாரதிராஜா பணீயாளர்களிடமும். நோயாளிகளிடமும் நன் மதிப்பை பெற்றிருந்த இவரது காலத்தில் பல சாதனைகள் படைத்தோம்.
திரு.என்.ஜெயராமன் அவர்கள் களப்பணி ஆற்றுவதிலும்,முகாம் மாதிரியான நிகழ்வுகளில் திட்டமிட்டு பணியாற்றும் பாங்கிலும் தனித்திரன் படைத்தவர்.மக்கள் தொடர்பு பணிகளையும் சிறப்பாகச் செய்யக்கூடியவர்













No comments: