23 August 2009

புதிய வருகை


கடந்த இரண்டு மாதங்களில் புதிதாக மூன்று நபர்கள் தோகமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியேற்றுள்ளார்கள் 

1. செல்வி.ராஜலக்ஷ்மி செவிலி.நடமாடும் மருத்துவ குழு விற்கான செவிலியராக பணி யேற்றுள்ளார்.அரசுப்பணிக்கு புதியவர்.

2.மரு. திருமதி.நிறைமதி திருச்சி மாவட்டம் தண்டலைப்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மாறுதலாகி தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியேற்றுள்ளார்.இவர் தண்டலை புத்தூர் ஆ.சு.நி ல் நடமாடும் மருத்துவ குழு விற்கான உதவி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.
 
3. திரு.சந்தோஷம் நடமாடும் மருத்துவ குழு விற்கான ஊர்தி ஓட்டுனர். அரசுப்பணிக்கு புதியவர்.

மூவரையும் மனமுவந்து வரவேற்கிறோம்.


2 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வரவேற்கிறோம்

Umapathy said...

அதில் செல்வி.ராஜலக்ஷ்மி செவிலி என்ப‌தை செவிலிய‌ர் என‌ மாற்றி வாசிக்க‌லாமே