Showing posts with label புதுவாழ்வுத்திட்டம். Show all posts
Showing posts with label புதுவாழ்வுத்திட்டம். Show all posts

06 December 2012

NRHM களவிளம்பரம் புதுவாழ்வுத்திட்டம்

தோகைமலை வட்டாரம் நாகனூர் கிராமத்தில் இன்று நிகழ்ந்த மத்திய அரசு களவிளம்பரத்துறையினரின் மக்களுக்கான நிகழ்ச்சி புதுவாழ்வுத்திட்டம் இன்று நடைபெற்றது.பங்கு கொண்ட அனைத்து பெண்களுக்கும் ஓவர் கோட் வழங்கப் பட்டது.NRHM பற்றிய விரிவான தகவல்கள் அம்மளுக்கு தெரிவிக்கப் பட்டது.பின்னர் விளக்கப்பட்ட நலத்திட்டங்கள் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பரிசுகள் வழங்கப் பட்டது.வட்டார மருத்துவ அலுவலர் திரு.சா.பிரபாகரன் Dr.Prabagaran அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.நேற்று பாதிரிப்பட்டி கிராமத்தில் இதே நிகழ்வு நடைபெற்றது. நாளை சேப்ளாபட்டிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற உள்ளது.