Showing posts with label வதந்திகளுக்கு எதிரான களப்பணி. Show all posts
Showing posts with label வதந்திகளுக்கு எதிரான களப்பணி. Show all posts

26 February 2012

களப்பணி


தெலுங்கப்பட்டி கிராமத்தில் மஞ்சள் காமாலை பரவியுள்ளது என பரவிய வதந்தியைத் தொடர்ந்து நடந்த மருத்துவப் பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகள்..இறுதியில் அப்படி ஏதுமில்லை என கண்டறியப்பட்டது.







05 January 2009

விழிப்புணர்வு ஏற்படுத்தும் களப்பணியாளர்கள்








போலியோ சொட்டு மருந்தினால் குழந்தைகளுக்கு பாதிப்பு என்பது வெறும் வதந்திதான் அதன் நம்பவேண்டாம் எனவும், வதந்தி காரணமாக சொட்டுமருந்து போடாத குழந்தைகள் எதேனும் இருந்தால் உடன் போட்டுக்கொள்ள வற்புறுத்தியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் களப்பணியாளர்கள்