தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படிக்கான விசுவல் பேசிக் கால்குலேட்டர் டவுன் லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
HRA CALCULAOR.exe
PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
17 January 2009
16 January 2009
15 January 2009
இடைக்கால நிவாரணம்
தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் அறிவித்துள்ளது.அரசு ஆணை எண் 10 நிதி(பிசி)துறை நாள் 13.01.2009.இதன் படி 01.01.2009 அன்று பெறும் ஊதியத்தின் அடிப்படையில் ஒரு மாத ஊதியம்+தனிஊதியம்+அகவிலைஊதியம்+அகவிலைப்படி ஆகியவைகளின் கூட்டுத்தொகை யின் மூன்றுமடங்கு இடைக்கால நிவாரணமாக கிடைக்கும்.
01.01.2009 அன்று இரண்டு வருடத்திற்குமேல் பணி செய்தவர்களுக்கு 3 மாதமும் இரண்டு வருடங்களுக்கு குறைவாக பணிபுரிபவர்களுக்கு ஒரு மாதமும் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
IR go
12 January 2009
பிரசவத்தில் சாதனை
TOP 5 DELIVERIES IN ADDITIONAL PHC'S KARUR DISTRICT FROM APRIL 08 TO DECEMBER 2008


கரூர் மாவட்டத்தில் மொத்தம் 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஊள்ளன. இதில் முதன்மை ஆரம்ப சுகாதார நிலையங்கள் 8.மீதமுள்ள 21 ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள்.முதன்மை ஆரம்ப சுகாதார நிலையங்களிள் சகல வசதிகளும் இருக்கும். முக்கியமாக இடவசதி.ஆனால் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களிள் இடவசதி குறைவு.இந்த ஆண்டு ஏப்ரல் 2008 முதல் ஜனவரி 2009 வரையில் அதிகமான பிரசவம் நடைபெற்ற கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல் 5 இங்கே நிரல் படமாக. 113 பிரசவங்கள் பார்த்து முதல் இடத்தில் உள்ள தோகமலை வட்டாரத்தைச் சேர்ந்த காவல்காரன்பட்டி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வாழ்த்துக்கள்.இச் சாதனயினை அடைய கடுமையாக உழைத்த மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள்,கிராம சுகாதார செவிலியர்கள், தாய்மை துணை செவிலி, ஆகியோர் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.இச் சாதனை அடைந்த விதம் பற்றி தனி பதிவு பின்னர் எழுதுகிறேன்.

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஊள்ளன. இதில் முதன்மை ஆரம்ப சுகாதார நிலையங்கள் 8.மீதமுள்ள 21 ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள்.முதன்மை ஆரம்ப சுகாதார நிலையங்களிள் சகல வசதிகளும் இருக்கும். முக்கியமாக இடவசதி.ஆனால் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களிள் இடவசதி குறைவு.இந்த ஆண்டு ஏப்ரல் 2008 முதல் ஜனவரி 2009 வரையில் அதிகமான பிரசவம் நடைபெற்ற கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல் 5 இங்கே நிரல் படமாக. 113 பிரசவங்கள் பார்த்து முதல் இடத்தில் உள்ள தோகமலை வட்டாரத்தைச் சேர்ந்த காவல்காரன்பட்டி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வாழ்த்துக்கள்.இச் சாதனயினை அடைய கடுமையாக உழைத்த மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள்,கிராம சுகாதார செவிலியர்கள், தாய்மை துணை செவிலி, ஆகியோர் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.இச் சாதனை அடைந்த விதம் பற்றி தனி பதிவு பின்னர் எழுதுகிறேன்.
06 January 2009
தமிழ்நாடு எயிட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டி






இன்று 05.01.2009 தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள இரத்த சேமிப்பு நிலையத்தின் பயன் பாட்டினை பார்வையிட தமிழ்நாடு எயிட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டி மேற்பார்வையாளராக மரு.இராதகிருஷ்ணன்(tech. support unit TANSACs,NACO) அவர்களும் அவருடன் கோவையிலிருந்து பயோ மெடிகல் பொறியாளர் திரு.பாலராஜ சேகர் அவர்களும் வந்திருந்தனர்.மருத்துவ அலுவலர் திரு.பாரதிராஜா,ஐ சி டி சி கவுன்சிலர் திருமதி.சுதா,மற்றும் ஆய்வக நுட்புனர் திரு.அழகர் ஆகியோர் உடனிருந்தனர்.
05 January 2009
வாகனம் புதிது
விழிப்புணர்வு ஏற்படுத்தும் களப்பணியாளர்கள்
04 January 2009
வீடு தேடிச்சென்று
31 December 2008
2009 ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
Myspace New Years Comments
2009 ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.அனைத்து வளங்களும் பெற்று மகிழ்வோடு வாழவும்,வருடம் முழுதும் வாழ்வில் வசந்தம் வீசவும் வாழ்த்துகிறேன்.
அன்புடன்
வெங்கட்
Subscribe to:
Posts (Atom)



















